ஆந்திர அரசு தனக்கு விருது வழங்கியதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டுக்கான நந்தி விருதினை நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்க ஆந்திர அரசு முன் வந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது. இந்த விருது வழங்கப்பட்டதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், “என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் மதிப்பு மிக்க மகிழ்ச்சியை கூறிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் நிமிடத்திற்கு நிமிடம் ட்விட்டரை பயன்படுத்தி வரும் போது ரஜினிகாந்த் கடந்த அக்டோபர் 22ம் தேதி மெர்சல் பட குழுவினருக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதன் பின் இன்றுதான் அவர் ட்விட்டரை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை
எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் !
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்