கொரோன அறிகுறி - சகாயம் ஐஏஎஸ் மருத்துவமனையில் அனுமதி

கொரோன அறிகுறி - சகாயம் ஐஏஎஸ் மருத்துவமனையில் அனுமதி
கொரோன அறிகுறி - சகாயம் ஐஏஎஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ‘சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கி, இன்று வாக்குப்பதிவு நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். அதனைத்தொடர்ந்து தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com