தேர்தல் களம் காணும் ஆயிரம் விவசாயிகள்!

தேர்தல் களம் காணும் ஆயிரம் விவசாயிகள்!
தேர்தல் களம் காணும் ஆயிரம் விவசாயிகள்!

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண உள்ளனர் ஆயிரம் விவசாயிகள். தங்களுக்கு உரிய நீர் பங்கீட்டை வழங்கக்கோரி காங்கேயம் - வெள்ள கோவில் நீர் பாதுகாப்பு குழுவை சார்ந்த விவாசயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் காங்கேயம் - வெள்ள கோவில் நீர் பாதுகாப்பு குழு, ஆயிரம் விவசாயிகளை காங்கேயம் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்க உள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கவே இதை செய்கிறோம் என இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com